05-08-2005, 01:51 PM
அதென்ன அது வெளிக்காட்டா மல் ஒன்று வெளிக்காட்டி ஒன்று.. அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது அங்க பொய் ஊடுருவுது. அது நுழைஞ்சிட்டாலே.. இல்லாமல் போனதாய் தான் ஆகும். அது தான் இல்லாமல் போதல் என்று சொன்னாங்க..
பாலினக்கவர்ச்சியோ.. கத்தரிக்காயோ.. காதல் என்ற பெயரில தானே.. இல்லறம் நுழையுது.. பிறகு தான் இல்லாமல் போகுது. :wink:
பாலினக்கவர்ச்சியோ.. கத்தரிக்காயோ.. காதல் என்ற பெயரில தானே.. இல்லறம் நுழையுது.. பிறகு தான் இல்லாமல் போகுது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

