05-08-2005, 01:26 PM
கண்டிப்பா இந்த விடயத்தில் அப்படியில்.. ஒரு பல்லக்கை பிடிச்சு நாலு பேரை வைச்சு.. காவிக்கொண்டு போயிருந்தால் கூட அந்த அம்மாவின் மனம் அத்தனை குளிர்ந்திருக்காது. மகன் கடமையை நிறைவேற்றுறான் என்ற எண்ணம் தான் தோன்றும். இந்த மகன் செய்தது எத்தனை தியாகம். 10 வருடம் சும்மாவா..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

