05-08-2005, 11:05 AM
அம்மாவை ஒரு இடத்துக்குச் சுமக்க 10 வருசத்தை செலவு செய்ததைக் காட்டினும்...8 வருசங்கள் கடினமா உழைச்சு மிகுதி 1 அல்லது 2 வருடம் அம்மாவுக்கு இந்த உலகையே ஒருக்காச் சுத்திக் காட்டி இருக்கலாம்...அதுதான் அம்மாவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பிள்ளை செய்யும் உபயோகமான பங்களிப்பாக இருக்க முடியும்...!
அம்மா மட்டும் அல்ல உலகம்...ஒவ்வொருவரையும் சூழ உள்ளவர்களும் உறவுகள் தான்...அவர்களுக்கும் ஏதாச்சும் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கைக் காலத்தில்...உபத்திரம் மட்டும் செய்யாதேங்கோ...!
கடைசிக்காலத்தில எங்க போய் முடங்கிறது என்று சிந்திக்கிறியளே தவிர கடைசிக் காலத்தையும் எப்படி உலகத்துக்கும் உங்களுக்கும் ஏற்ப உபயோகம் ஆக்கிறது என்பது பற்றிச் சிந்திப்பதாக இல்லை... வயோதிப மடங்கள் அநாதைகள் இல்லங்கள் என்ற பாகுபாடுகள் வருங்காலத்தில் ஒழிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்... இது மனிதர்களை மனிதர்களோ தரம் தாழ்த்தி வேற்றுமைப்படுத்தி நோக்கும் எண்ணத்தையே வளர்க்கிறது...!
எல்லோரும் எல்லோருக்கும் உறவுகள் என்ற நிலையும் உதவும் நிலை வர வேண்டும்...அதற்காக சுதந்திரம் என்று குதர்க்கம் பேசிக் கொண்டு சமூகக் கட்டமைப்பை.. ஒற்றுமையை குலைத்து சுயநலத்துக்கா தங்கள் வாழ்வை தனிமையில் கழிக்க விரும்புவர்களை சிறையில் போட்டாலும் தப்பில்ல... அவர்கள் தான் மனித சமூக வாழ்வை அதிகம் சீர்குலைக்கிறார்கள்...!
அல்லது....மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற நடைமுறைக்கு முரணானதுகள திருந்தி முரண்பாடுகளைக் களைய உதவ வேண்டும்... வயோதிபர்கள் மடங்களுக்குள் முடங்காமல்...சமூகத்துக்கு தம்மால் இயன்றதைச் செய்ய முண்வர வேண்டும்..வயோதிபம் என்பது ஒரு பருவம்...ஆடி அடங்கும் நிலை என்று மட்டும் எண்ணக் கூடாது...! குழந்தை சிறுவன் இளைஞன் வயோதிபன்... மனிதப் பருவங்கள்..! எங்கையாவது யானை புலி சிங்கம் குருவி என்று வயோதிப மடம் நடத்துதுகளா...வயசு போட்டுது என்றிட்டு முடங்கிக் கிடக்குதுகளா.... இல்ல கடைச்சிக்காலம் பாரமா இருக்கப் போறம் என்று இப்பவே தங்கள் வாழ்க்கையை அழிக்குதுகளா.... இல்லை... மாறாக...மரணம் வரை அதுகள் தங்க காலில நிற்க முனையுதுகள்..ஆனால் மனிதருக்கு மட்டும் அதுகூட முடியல்ல...பகுத்தறிவு இருந்தும் பலனில்லாமல் எத்தனை கோடி மனிதர்கள்...இன்னும் உலகில்..மயக்கப் பேசி உலகத்தையே ஏமாற்றிய படி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அம்மா மட்டும் அல்ல உலகம்...ஒவ்வொருவரையும் சூழ உள்ளவர்களும் உறவுகள் தான்...அவர்களுக்கும் ஏதாச்சும் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கைக் காலத்தில்...உபத்திரம் மட்டும் செய்யாதேங்கோ...!
கடைசிக்காலத்தில எங்க போய் முடங்கிறது என்று சிந்திக்கிறியளே தவிர கடைசிக் காலத்தையும் எப்படி உலகத்துக்கும் உங்களுக்கும் ஏற்ப உபயோகம் ஆக்கிறது என்பது பற்றிச் சிந்திப்பதாக இல்லை... வயோதிப மடங்கள் அநாதைகள் இல்லங்கள் என்ற பாகுபாடுகள் வருங்காலத்தில் ஒழிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்... இது மனிதர்களை மனிதர்களோ தரம் தாழ்த்தி வேற்றுமைப்படுத்தி நோக்கும் எண்ணத்தையே வளர்க்கிறது...!
எல்லோரும் எல்லோருக்கும் உறவுகள் என்ற நிலையும் உதவும் நிலை வர வேண்டும்...அதற்காக சுதந்திரம் என்று குதர்க்கம் பேசிக் கொண்டு சமூகக் கட்டமைப்பை.. ஒற்றுமையை குலைத்து சுயநலத்துக்கா தங்கள் வாழ்வை தனிமையில் கழிக்க விரும்புவர்களை சிறையில் போட்டாலும் தப்பில்ல... அவர்கள் தான் மனித சமூக வாழ்வை அதிகம் சீர்குலைக்கிறார்கள்...!
அல்லது....மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற நடைமுறைக்கு முரணானதுகள திருந்தி முரண்பாடுகளைக் களைய உதவ வேண்டும்... வயோதிபர்கள் மடங்களுக்குள் முடங்காமல்...சமூகத்துக்கு தம்மால் இயன்றதைச் செய்ய முண்வர வேண்டும்..வயோதிபம் என்பது ஒரு பருவம்...ஆடி அடங்கும் நிலை என்று மட்டும் எண்ணக் கூடாது...! குழந்தை சிறுவன் இளைஞன் வயோதிபன்... மனிதப் பருவங்கள்..! எங்கையாவது யானை புலி சிங்கம் குருவி என்று வயோதிப மடம் நடத்துதுகளா...வயசு போட்டுது என்றிட்டு முடங்கிக் கிடக்குதுகளா.... இல்ல கடைச்சிக்காலம் பாரமா இருக்கப் போறம் என்று இப்பவே தங்கள் வாழ்க்கையை அழிக்குதுகளா.... இல்லை... மாறாக...மரணம் வரை அதுகள் தங்க காலில நிற்க முனையுதுகள்..ஆனால் மனிதருக்கு மட்டும் அதுகூட முடியல்ல...பகுத்தறிவு இருந்தும் பலனில்லாமல் எத்தனை கோடி மனிதர்கள்...இன்னும் உலகில்..மயக்கப் பேசி உலகத்தையே ஏமாற்றிய படி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

