05-07-2005, 08:34 PM
<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-stalin+--><div class='quotetop'>QUOTE(stalin)<!--QuoteEBegin-->நபுஞ்சகன்=ஆண்மையற்றவன் கொஞசம் இஙகிதமாக சொல்லோனும் என்று சொன்னால் நேரடியாக சொல்லோனும் என்று நிக்கிறியள்----------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆண்மை என்பதால் நீங்க விளங்கிக் கொள்ளுறது என்னவோ...இல்ல சிலவேளையில மற்றவர்களுக்குச் சொல்லுறது தங்களுக்கு இல்லாது இருப்பதை உணராது அதையே அளவீடாக் கொண்டு சொல்லுற கருத்தோ தெரியாது...அதுதான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> மீண்டும் சொல்கிறேன் பெண்களுக்கு கற்பு வேண்டுமென்று அடம் பிடிக்கும் ஆண்கள் ஏதோ தங்களை கண்டு தாங்களே பயப்படுகிறார்கள் எனக்கு அந்த பயமில்லை தெளிவாக இருக்கிறேன்--------- தயவு செய்து வாதத்தை திசை திருப்பவேண்டாம்-----------------------ஸ்ராலின்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
உங்களைப் போல இல்லாவிட்டாலும்.. மனிதனில் கற்பு எனும் உள உடல் சார் பாலியல் ஒழுக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் என்பதில் சமூகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறம்..சமூகத்துக்கு அதைச் சொல்லுறது பெரிதல்ல...நாம் ஒரு வழிகாட்டியாக இருப்பதுதான் சிறந்தது...!
ஆண்மை.... என்ற ஒன்றைக் கொண்டு வந்தது நாமல்ல...கருத்துச் திசை திரும்புவதாக நீங்க பயப்பிடும் படியா இங்க எதுவும் எழுதப்படேல்ல...! சரி பயப்பிடிறீங்கள்... விடுறம்...அளவோட இருந்தா அளவு பேணுவம்...மிஞ்சினா மிஞ்சுவம்... எதிலும் இயன்றவரை தெளிவா இருக்க வேண்டும் ஒரு கருத்தாளன்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆண்மை என்பதால் நீங்க விளங்கிக் கொள்ளுறது என்னவோ...இல்ல சிலவேளையில மற்றவர்களுக்குச் சொல்லுறது தங்களுக்கு இல்லாது இருப்பதை உணராது அதையே அளவீடாக் கொண்டு சொல்லுற கருத்தோ தெரியாது...அதுதான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> மீண்டும் சொல்கிறேன் பெண்களுக்கு கற்பு வேண்டுமென்று அடம் பிடிக்கும் ஆண்கள் ஏதோ தங்களை கண்டு தாங்களே பயப்படுகிறார்கள் எனக்கு அந்த பயமில்லை தெளிவாக இருக்கிறேன்--------- தயவு செய்து வாதத்தை திசை திருப்பவேண்டாம்-----------------------ஸ்ராலின்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->உங்களைப் போல இல்லாவிட்டாலும்.. மனிதனில் கற்பு எனும் உள உடல் சார் பாலியல் ஒழுக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் என்பதில் சமூகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறம்..சமூகத்துக்கு அதைச் சொல்லுறது பெரிதல்ல...நாம் ஒரு வழிகாட்டியாக இருப்பதுதான் சிறந்தது...!
ஆண்மை.... என்ற ஒன்றைக் கொண்டு வந்தது நாமல்ல...கருத்துச் திசை திரும்புவதாக நீங்க பயப்பிடும் படியா இங்க எதுவும் எழுதப்படேல்ல...! சரி பயப்பிடிறீங்கள்... விடுறம்...அளவோட இருந்தா அளவு பேணுவம்...மிஞ்சினா மிஞ்சுவம்... எதிலும் இயன்றவரை தெளிவா இருக்க வேண்டும் ஒரு கருத்தாளன்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

