05-07-2005, 12:55 AM
நான் வயசுபோகும் போது என் பாட்டிலேயே முதியோர் இல்லம் போறது தான் பிளான். யாரும் கொண்டு போய் விட தேவையில்லை. ஏனென்டால் அங்க தான் எங்கட வேலையை நாங்க எங்கட பாட்டில செய்யிற உரிமை கிடைக்கும். நான் Mean பண்றது Europe Altersheim a. இதுவரைக்கும் நான் மூச்சு விட்டதுக்கும் அக்கா அத்தான் மாமா மாமி etc etc என்று report குடுத்தது காணும். சாகிற நேரம் எண்டாலும் சுதந்திரமா நாலு விசயத்தை ஏழுதிப்போட்டு சாக வேணும் எண்டது என்ற பொலிசி
.
.!!
.!!

