05-06-2005, 01:52 PM
Quote:ஆனால் பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் நடத்தப்படுவதில்லை. அது ஆண்கள் மீதும் நடத்தப்படுகிறது. எனவே அந்தசமயத்தில் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்த நமது சமூகத்தால் முடிவதில்லை
ஏன் கற்பழிப்பு என்ற சொல்லை ஆணுக்கு பயன்படுத்த முடியவதில்லை என்கிறீர்கள். கற்பு என்பது.ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானது. அப்படி பாக்கும் போது அவர்களுக்கும் பயன்படுத்தலாம்..
கற்பு.. என்றதுக்கு அடையாளம் இருந்தால் தான் அழிக்க முடியுமா என்ன..?? அன்பு பாசம் ..நேசம்.. இவைகளுக்கு.. உருவம் வைச்சா பாக்கிறியள்.. அப்படி ஒன்று தான்.. இப்ப பாருங்க.. ஒரு முறை கன்னி கழிஞ்ச.. ஒருவர்.. மீண்டும் கன்னியாக முடியுமா..?? ஒருவருடன்.. நம்பிக்கைக்கு பாத்திரமாகி.. வாழும் போது.. கற்பு நிலைக்கிறது.. ஆனால்.. வன்புணர்வின் மூலம் அது அழிக்கப்படுகிறது. இது உடல் மட்டும் அல்ல உள்ளத்திற்கும் தான் இப்ப வன்புணர்வுக்கு உட்பட்ட ஒருவர்.. நிச்சயமாய்.. மனசாலும் பாதிககப்பட்டிருக்கலாம்.. இங்க.. கற்பு.. இழக்கிறது தான்.. அழிக்கப்படுகிறதாய்.. சொல்லப்படுது.. ஏன் என்றால். ஒரு முறை இழந்தால்.. அதை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.. இது தான் உண்மை...?? அவர்.. இன்னொருவருடன்.. வாழலாம்.. ஆனால் இழந்த கற்பு இல்லை என்று.. ஆகாது தானே..
இல்லாமல் போனதை அழிஞ்சு போனது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

