05-03-2005, 11:21 PM
KULAKADDAN Wrote:tamilini Wrote:[தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen:தமிழில் சொல்லு இருக்கிறதென்பதற்காக தப்பு தப்பாக பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இல்லை தப்பான சொல்லை தான் பாவிக்க போகிறோம் என்று அடமபிடிப்பவர்களை பார்த்து .................................
தப்பான வார்த்தை யார் பாவிச்சது.. அந்த வார்த்தை தப்பு என்று.. இப்ப தான் அதுவும் நீங்க சொல்லித்தான் தெரியும். பிறகு என்ன பண்ணவாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

