05-03-2005, 09:37 PM
tamilini Wrote:அது தப்பான பார்வை என்று நீங்க சொல்லுறீங்க.. சரி.. அதை ஏன்.. நடைமுறைப்படுத்தவில்லை.. நடைமுறைப்படுத்தியிருந்தால்.. நாம் சொல்லுவமா..?? அதை சரி என்று தான் இன்னமும் பலர் நினைத்திட்டிருக்கார்கள். நீங்கள் தப்பு என்று நினைச்சால்.. மற்றவர்களும் நினைத்தது போல் ஆகுமா..?? நாங்க நடைமுறையைச்சொன்னம். நீங்க தப்பு சொல்வதையே குறியாய் கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் தப்பு தானே.. :wink:
தமிழீழ சட்ட கோவை தமிழீழ பிரதேசத்து வழக்கு அது தான்
நாம மட்டும் நினைக்கவில்லை தற்கால பெண் விடுதலையாளரது கருத்து தேசியத்துக்காக போராடுவோரது கருத்தும் அது தான். தப்பை சுட்டிகாட்டுவது தப்பல்ல......தப்பே செய்யவில்ல என அடம் பிடிப்பது தான் தப்பு
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

