09-19-2003, 07:58 AM
யாரோ எங்கொ எழுதி இருந்தார்கள் என்ன குருவி சேவலுக்கு ஏன் பயந்து ஓடீறியள் என சரியாத்தான் இருக்கு. நானும் ஏதோ... நினைச்சன்.
nalayiny Wrote:நீங்களெ ஆசுவாசமாக இருந்த உங்கள் கருத்துக்களை பாருங்கள் ஒரே திரிப்பும் சுத்து மாத்தும் நேரம் ஒரு கருத்தும் பழி சுமத்தல்களும் தான் எஞ்சி நிக்கிறது. நாய் வாலை நிமிற்த முடியுமா என்ன? மட்டை வைச்சு கட்டினாலும் முடியவே முடியாது.
[b]Nalayiny Thamaraichselvan


