05-01-2005, 11:05 PM
ஆசைப்பட்டத்தை நினைத்துக்கொண்டு இருக்ககூடாது ஆசை எதிர்காலத்தில் நிறைவேறுமென்று நினைக்ககூடாது நிகழ்காலத்தில் ஆசை வந்தால் ஆசைப்பட்டுகொண்டு இருக்கவேண்டும் இறந்தகாலத்தில் வாழ்வதும் பொய் எதிர்காலத்தில் வாழ்வதும் பொய் நிகழ்காலத்தில் வாழ்வது தான் வாழ்வு இந்த கணம் தான் உண்மை.------------------------------ஸ்ராலின்

