Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருவும் ஒரு நாள் விழா எடுக்கும்...!
#7
உணர்வுக்கு அடியான தமிழா!
உருப்படியாய் ஏதாவது செய்...
உணர்வு பொங்க கவி எழுதி என்ன பயன்
உரத்து நீ கத்தி தான் என்ன பயன்
சிங்கள சீமையிலே உன் உறவு
உதிரியாய் இக்கிறான்
நீ என்ன செய்தாயதற்க்கு?
உலகெங்கும் துரோகத்தில் வாசம்
அதற்க்கு தான் என்ன செய்தாய்...
உன்னிணையத்தில் நீ கவி எழுதி என்ன பயன்
ஊரரிய நீ ஒப்பாரி வைத்து என்ன பலன்...
உறங்கி கிடக்குமு;...இந்த
உன்னதம் மீண்டெழுவானா?
உயிர் எடுத்த துரொகியின்
உயிர் தான் போயிடுமா?
நாய்களிடம் நாடாளும் உரிமையை கொமுத்து விட்டு
நல்லது நடக்குமென்றும்
கனவு கானலாமா?
உன் வார்த்தைகளை மதிக்கிறேன்..-ஏனெனில்
நானும் உன் பொல் உணர்வுக்கு அடிமை
யாதார்த்தில் உன் கவியை எதிர்க்கிறேன்
காரணம்.....
கருத்துக்கு கருத்தினி பதிலாகது என்பதால்...
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 04-29-2005, 11:54 AM
[No subject] - by eelapirean - 04-29-2005, 01:38 PM
[No subject] - by KULAKADDAN - 04-29-2005, 02:33 PM
[No subject] - by shanmuhi - 04-29-2005, 04:21 PM
[No subject] - by sathiri - 04-29-2005, 04:53 PM
[No subject] - by Nilavan - 04-29-2005, 05:04 PM
[No subject] - by kuruvikal - 04-29-2005, 05:11 PM
[No subject] - by Nilavan - 04-29-2005, 05:15 PM
[No subject] - by Vasampu - 04-30-2005, 11:21 PM
[No subject] - by Malalai - 05-02-2005, 03:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)