04-29-2005, 04:21 PM
பேனா கொண்டு முழங்கியவனை
துப்பாக்கி கொண்டா அடக்கினாய்
அன்றொரு குமார் பொன்னம்பலம்
நேற்றொரு நடேசன்
இன்றொரு சிவராம்
நாளை...????!
இது இன்னும் தொடருமா...
துப்பாக்கி கொண்டா அடக்கினாய்
அன்றொரு குமார் பொன்னம்பலம்
நேற்றொரு நடேசன்
இன்றொரு சிவராம்
நாளை...????!
இது இன்னும் தொடருமா...

