04-29-2005, 12:21 PM
பிரித்தானிய பொது தேர்தல் இன்னும் 6 நாட்களில் நடைபெற இருக்கின்றது. மே 5ம் திகதி நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமது வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும்.
தற்போதைய தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல் என்று மூன்று முக்கிய கட்சிகள் தேர்தல் களத்தில் இருக்கின்றன. இவற்றுள் கன்சவேர்டிவ் கட்சி தீவிர போக்குடையது என்பதுடன் குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கொண்டிருக்கின்றது. மற்றய இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு செல்வாக்கு இல்லை. இந்நிலையில் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி. சிலர் கொள்கையளவில் லிபரல் நல்லது அதற்கு வாக்களிப்பதே நல்லது என்று நினைக்கின்றார்கள். ஆனால் அப்படி செய்யும் போது அது வாக்குகளை பிரிப்பதால் மறைமுகமாக கன்சவேர்டிவ் பதவிக்கு வரவே வழி வகுக்கும்.
தற்போதைய தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல் என்று மூன்று முக்கிய கட்சிகள் தேர்தல் களத்தில் இருக்கின்றன. இவற்றுள் கன்சவேர்டிவ் கட்சி தீவிர போக்குடையது என்பதுடன் குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கொண்டிருக்கின்றது. மற்றய இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு செல்வாக்கு இல்லை. இந்நிலையில் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி. சிலர் கொள்கையளவில் லிபரல் நல்லது அதற்கு வாக்களிப்பதே நல்லது என்று நினைக்கின்றார்கள். ஆனால் அப்படி செய்யும் போது அது வாக்குகளை பிரிப்பதால் மறைமுகமாக கன்சவேர்டிவ் பதவிக்கு வரவே வழி வகுக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

