04-27-2005, 04:07 PM
இலங்கை நாம் பிறந்த நாடு அங்கு சிங்களர் நமக்கு தரவேண்டியது இல்லை கிடைக்க வேண்டியது அதனை முத்லிலேயே குறிப்பிட்டிருக்கின்றேன். அவர்கள் பிரைச்சனை தரவில்லை வசதி வாய்ப்புக்களும் இருக்கின்றன என்றால் அங்கேயே இருந்திருக்கலாம்.
நான் புலம் பெயர்ந்தது வசதி, வாய்ப்பு சுதந்திரம் என்பதற்காகதான். நீங்கள் ஏன் புலம் பெயர்ந்தீர்கள்? மாந்தோப்பு என்று சொல்லி தப்பிக்காமல் சொல்லுங்களேன்?
நான் புலம் பெயர்ந்தது வசதி, வாய்ப்பு சுதந்திரம் என்பதற்காகதான். நீங்கள் ஏன் புலம் பெயர்ந்தீர்கள்? மாந்தோப்பு என்று சொல்லி தப்பிக்காமல் சொல்லுங்களேன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

