04-27-2005, 02:02 AM
Quote:நீலாப்தீனுடன் சேந்து உவன் அடிச்சு நொருக்கின தமிழ் இளைஞர் யுவதிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது நிலாப்தீன்சிலகால்த்துக்கு முதல் ஒரு குண்டுதாக்குதலில் மயிரிழையில் தப்பிட்டான் இப்பை எங்கையெண்டு தெரியாது
_________________
வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்
Quote:சரி பிள்ளைமார் சனீயன் செத்திட்டான் தானே
குடும்பத்துக்கு பொடி கூட குடுகக்கூடாது
உவர் அடுத்தவர் நம்மட நிலாப்தீனும் வலு கிட்டடியில அம்பிடுவார்
நிலாப்தீன் எனும் மிருகம் ஈராண்டுகளுக்கு முன் அவுஸ்ரேலியாவில் அரசியல் தஞ்சம் கேட்டு அங்கு சென்று விட்டதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்!
"
"
"

