04-26-2005, 04:54 PM
Quote:kuruvikal
இணைந்தது: 15 சித்திரை 2003
கருத்துக்கள்: 7993
வதிவிடம்: மாந்தோப்பு
எழுதப்பட்டது: செவ்வாய் சித்திரை 26, 2005 11:40 am Post subject:
இராவணன் எழுதியது:
சாத்திரி கருத்தை திசை திருப்பாதீர்கள்.
இராவணன் கோவிக்காதேங்கோ...வெறுமனவே மட்டுறுத்தினர் வேலையைச் செய்யாம கள உறுப்பினராகவும் பத்துத் தலையில ஒன்றையாவது யூஸ் பண்ணி ஒரு கருத்தை எழுதிட்டு பிறகு சொல்லுங்கோ கருத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்று...சனம் ஒரு தலையோட திசை தெரியாம நிக்குதுகள் எங்க வசதி வாய்ப்பு அதிகம் என்று தேடிக் குழம்பிப் போய்... அதுக்க நீங்க வேற...! சொல்லுறது சுலபம் செய்யுறது எப்பவும் கடினம்...!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
7 வர் தலை குருவிக்கு தான்
:wink: :wink: :wink: :wink:
[b]

