04-26-2005, 10:42 AM
sathiri Wrote:உவையள் என்னட்டை பொருத்தம் பார்க்காமல் கலியாணம் செய்தா உப்பிடித்தான் பொலிசுகாரன் அள்ளி கொண்டு போவான் :mrgreen:
என்ன சாத்திரி ஐயா உப்பிடி சொல்றியள். பாவமெல்லோ பாதிக்கப்படுறவை. அப்பு சொன்னமாதிரி ப திருமணங்கள் நடந்திருக்கு நடக்கிறது. அவரவருக்கு வந்தால்தான் அது அது புரியும்.
குருவிகள் நீங்கள் என்னத்தைக் கண்டு லண்டனிலை இருக்கிறிங்கள் ? நீங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் அதுதானே. வாழ்க உங்கள் பரந்த சிறந்தமனம்.
:::: . ( - )::::

