04-25-2005, 05:52 PM
இது விடுதலைப்புலிகளையும் தமிழீழத்தையும் ஏனைய நாடுகள் மதித்து ஏற்றுக்கொள்வதை பின்னடைய செய்தாலும், தமிழர் என்றும் அகதிகளாக வாழ உதவி செய்யும் என்பதால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனை நிச்சயம் ஆதரிப்பார்கள்.
இல்லை அந்த அமைதி ஊர்வலத்தினர் கோரியது, அந்த இரண்டு இராணுவமும் இனியும் யுத்தம் புரியமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, எனவே அங்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான்
இல்லை அந்த அமைதி ஊர்வலத்தினர் கோரியது, அந்த இரண்டு இராணுவமும் இனியும் யுத்தம் புரியமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, எனவே அங்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான்

