04-25-2005, 09:22 AM
புலிகளின் புலனாய்வு துறையை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்புக்கு குறுகிய விஜயமென்றை மேற்கொண்டு வந்து சென்றதின் பின்னரே பொலிஸ் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல் போனதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது.
விபரம்:
http://sankathi.com/index.php?option=com_c...d=326&Itemid=41
விபரம்:
http://sankathi.com/index.php?option=com_c...d=326&Itemid=41
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

