04-23-2005, 01:55 PM
தமிழ்ர்கள் நாம் எமது துயரத்தில் பங்கெடுத்தல் மிகவும் அவசியமானது என்பதனை கருத்தில் கொண்டு எல்லோரும் வேறுபாடுகளைக் களைந்து ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்.
எனது பிரச்சினை தீர்ந்து விட்டது என எண்ணாது, நாளை இது எனக்கும் நடக்கலாம் என எண்ணி பெரணியில் இணையுங்கள் உறவுகளே.
மனிதம் உள்ள மனங்களை பற்றி
விடைபெறுகின்றேன்
மானிடன்
எனது பிரச்சினை தீர்ந்து விட்டது என எண்ணாது, நாளை இது எனக்கும் நடக்கலாம் என எண்ணி பெரணியில் இணையுங்கள் உறவுகளே.
மனிதம் உள்ள மனங்களை பற்றி
விடைபெறுகின்றேன்
மானிடன்

