04-22-2005, 02:54 PM
அதென்னங்க அக்கா மதம் எங்கிற பெயரில் நடக்கும் குறும்புகளை சொன்னால் குறும்பன் அண்ணா அக்காவை இப்படி மரட்டுறார். அதுக்கு சோபனா அக்காவும் துணை போகின்றார் போலும். மரத்து நீர் உங்களுக்கு மருந்து என்றால் கலையில் தடவிக்கிங்கோ, இல்லாது விட்டால் வாயில போட்டுக்கோங்கோ. இதுவும் அவரவர் சுதந்திரம்தான் பாருங்கோ.
:roll: :roll: :roll:
:roll: :roll: :roll:

