04-21-2005, 08:56 PM
உங்களின் வார்த்தைகள் இழந்தவற்றை பெறமுடியும் என்று நம்பிக்கையூட்டுகிறது. தமிழ் நான்எங்கோ படித்த ஒரு கவிதையில் ஒருவரி
அம்மா உன்னை மகிழ்விப்பதற்காக அப்பிளை படித்தபடி
இரவல் காரின்முன் நின்று போட்டோ எடுத்து அனுப்புகீறேன் என்பதை நீ அறியாய் என்று இதுதான் எங்கள் வாழ்க்கை
அம்மா உன்னை மகிழ்விப்பதற்காக அப்பிளை படித்தபடி
இரவல் காரின்முன் நின்று போட்டோ எடுத்து அனுப்புகீறேன் என்பதை நீ அறியாய் என்று இதுதான் எங்கள் வாழ்க்கை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

