04-20-2005, 01:16 AM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41034000/jpg/_41034217_ratzinger_gi203b.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41052000/jpg/_41052735_ratzinger2_203.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='color:green'>புதிய பாப்பரசருக்கு வாழ்த்துகள்
[size=15]புதிய பாப்பரசராக ஜேர்மன் நாட்டின் வண.யோசவ் ரட்சிங்கர் (பெனடிக்ற்) தெரிவாகியுள்ளார்
அதன்படி வெள்ளைப் புகை வெளியேறிக்கொண்டிருப்பதுடன் வத்திக்கான் ஆலய மணியும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
265வது பாப்பரசராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கருதினாலும்
கடந்த 24 வருடங்களாக வத்திக்கானின் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கார்டினல் ஜோசப் ரட்ஷிங்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு வயது 78. தனது புதிய பாப்பரசருக்கான பெயராக 16வது பெனடிக்ற் என்ற பெயரைத் தெரிவு செய்துள்ளார்.
இவர் இதுவரை முனிச் நகருக்கான கார்டினலாக செயற்பட்டவராவார்.
இவர் பாப்பரசர் புனித பதினாறாவது பெனடிக்ட் என்று அழைக்கப்படுவார்.
புனித பீற்றர்ஸ் சதுக்கத்தின் சாளரத்தின் ஊடாக தோன்றிய புதிய பாப்பரசர் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு முதல் தடவையாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜேர்மனிய பழைமைவாத இறையியல் சிந்தனையாளரான ஜோசப் ரட்ஷிங்கர் அவர்கள், மறைந்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரின் நெருங்கிய ஆலோசகருமாவார்.
பாப்பரசர் புனித பதினாறாவது பெனடிக்ட் , சர்ச்சைக்குரிய கருத்தடை, கருச்சிதைவு, ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களுக்கான குருத்துவப் பணிகள் போன்ற விசயங்களில், மறைந்த முன்னாள் பாப்பரசரின் கொள்கைகளை பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</span>
[b]<span style='color:green'>புதிய பாப்பரசருக்கு வாழ்த்துகள்
[size=15]புதிய பாப்பரசராக ஜேர்மன் நாட்டின் வண.யோசவ் ரட்சிங்கர் (பெனடிக்ற்) தெரிவாகியுள்ளார்
அதன்படி வெள்ளைப் புகை வெளியேறிக்கொண்டிருப்பதுடன் வத்திக்கான் ஆலய மணியும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
265வது பாப்பரசராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கருதினாலும்
கடந்த 24 வருடங்களாக வத்திக்கானின் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கார்டினல் ஜோசப் ரட்ஷிங்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு வயது 78. தனது புதிய பாப்பரசருக்கான பெயராக 16வது பெனடிக்ற் என்ற பெயரைத் தெரிவு செய்துள்ளார்.
இவர் இதுவரை முனிச் நகருக்கான கார்டினலாக செயற்பட்டவராவார்.
இவர் பாப்பரசர் புனித பதினாறாவது பெனடிக்ட் என்று அழைக்கப்படுவார்.
புனித பீற்றர்ஸ் சதுக்கத்தின் சாளரத்தின் ஊடாக தோன்றிய புதிய பாப்பரசர் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு முதல் தடவையாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜேர்மனிய பழைமைவாத இறையியல் சிந்தனையாளரான ஜோசப் ரட்ஷிங்கர் அவர்கள், மறைந்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரின் நெருங்கிய ஆலோசகருமாவார்.
பாப்பரசர் புனித பதினாறாவது பெனடிக்ட் , சர்ச்சைக்குரிய கருத்தடை, கருச்சிதைவு, ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களுக்கான குருத்துவப் பணிகள் போன்ற விசயங்களில், மறைந்த முன்னாள் பாப்பரசரின் கொள்கைகளை பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</span>

