04-18-2005, 10:02 PM
stalin Wrote:உலகில் எங்கு வாழ்ந்தாலும் மனதில் இந்த குடாநாட்டு மனப்பான்மை இருக்கும்வரையும் இந்த சாதியம் இருக்கும். பாருங்களேன் 150 வருடத்துக்கு முன்பு இடம்பெயர்ந்த உகண்டா கென்யாவிலிருந்து வந்த குஜராத்தி இந்தியன் இன்றும் புலத்தி லும் பட்டேலுக்கும் ப்ட்டேலுக்குமே திருமணம் செய்ய விரும்புகிறான்
அண்ணா அது ஜாதியில் பிரகாரம் அல்ல அது அவர்களது முறை.. (அதற்காய் குஜராத்தியர்களிடம் ஜாதி மனப்பாங்கு இல்லை என்று கூற வரவில்லை) அவர்கள் புலம் பெயர்நதும் தங்கள் இனத்தில் சிறப்பினை கட்டீக்காக்க விரும்புகின்றனர். உதரணமாக ஒரு தமிழன் வேற்று நாட்டுக் பெண்ணை திருமணம் செய்யும் போது.. எங்களது பண்பாடு அங்கு இரண்டாது இடத்துக்கு போகிறது.. எனவே நாங்கள் எங்கள் இனத்துக்குள்ளே திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூக கட்டுப்பாடு தானாகவே எமக்கு உருவாகிறது. அதே போலத்தான் குஜராத்தியர்களும். ஜாதி என்பது நாடுகளுக்குற்ப்ப வித்தியாசப்படுகின்றது. எங்கள் நாட்டில் செய்யும் தொழில்களுக்கேற்ப மட்டுமன்றி ஆளும் வர்கம் ஆளப்படும் வர்க்கம் என்ற வகையிலுமு் ஜாதி பிரித்தாளப்ப படுகின்ற்து. (அதாவது பணமுள்ளவன் ஏழை என்ற ரீதியில்) செல்வாக்கு உள்ள ஒருவனிடம் எவனும் ஜாதி பற்றிப் பசெ மாட்டன். ஆனால் ஒரு ஏழையிடம்.... நிச்சயம் அதைப்பற்றி கேட்டேதிருவான். இந்தியா மக்கள் தமது அரச அலுவல்களில் ஜாதி முறையில் பாகு படுத்தப்பட்டுள்ளனர்.. ஆனால் எமது நாட்டில் அப்படியான தொரு சூழல் இருப்பதாய் இது வரை நான் அறியவில்லை
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

