04-18-2005, 05:53 PM
நிதர்சன்
எல்லோரும் நல்லதை செய்ய வேண்டும் என்ற
ஆதங்கத்திலதான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு அந்த விதத்தில் நன்றி சொல்லயே ஆக வேண்டும்.
ஆனால் சரியான
நடை முறைகள் தெரியாமையால்
சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்,
அல்லது
பாதிக்கப்படலாம்.............................
போட்டிகளை நடத்துவதென்பது
மிகக் கடினமான ஒரு தலையிடி கொண்ட பணி.
தேர்வுக் குழுவுக்கான காலத்தை முன்னரே
நிர்ணயித்து
தேர்வு செய்ய வேண்டுமென்றே கூறுகிறேன்.
சுனாமி வரும் வரை யாருக்கும் தெரியாது.
வந்த பின்
அடுத்து முகம் கொடுக்க பல ஆலோசனைகளைச் சொல்கிறார்கள்.
<b>அதுபோல பாதிக்கப்பட்டதாக பலர் முறையிடுகிறார்கள்.</b>
நடந்ததை திருத்த முடியாது.
நடப்பதை திருத்த
இப்போதும் வழி சொல்லா விட்டால்
பழக்க தோசமாகி,
அதுவே அடுத்த தவறுக்கும் வழிகோலி விடும்.
எல்லோரும் நல்லதை செய்ய வேண்டும் என்ற
ஆதங்கத்திலதான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு அந்த விதத்தில் நன்றி சொல்லயே ஆக வேண்டும்.
ஆனால் சரியான
நடை முறைகள் தெரியாமையால்
சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்,
அல்லது
பாதிக்கப்படலாம்.............................
போட்டிகளை நடத்துவதென்பது
மிகக் கடினமான ஒரு தலையிடி கொண்ட பணி.
தேர்வுக் குழுவுக்கான காலத்தை முன்னரே
நிர்ணயித்து
தேர்வு செய்ய வேண்டுமென்றே கூறுகிறேன்.
சுனாமி வரும் வரை யாருக்கும் தெரியாது.
வந்த பின்
அடுத்து முகம் கொடுக்க பல ஆலோசனைகளைச் சொல்கிறார்கள்.
<b>அதுபோல பாதிக்கப்பட்டதாக பலர் முறையிடுகிறார்கள்.</b>
நடந்ததை திருத்த முடியாது.
நடப்பதை திருத்த
இப்போதும் வழி சொல்லா விட்டால்
பழக்க தோசமாகி,
அதுவே அடுத்த தவறுக்கும் வழிகோலி விடும்.

