04-18-2005, 07:55 AM
Quote:இல்லை தெரியாமல் கேக்கிறன்.. தமிழை ஏன்.. கண்டபடி இழுக்கிறியள்.. சின்னப்பு.. அப்புறம்.. பின் விளைவுகளை.. சமாளிக்க வேண்டிவரும். (கள்ளுக்pடையாது.. )
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
Quote:shobana
இணைந்தது: 03 கார்த்திகை 2003
கருத்துக்கள்: 280
எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 17, 2005 10:36 pm Post subject:
காய் தாத் யாரந்த சோம்பேறியர்??? தமிழிட்டை விடுற லொல்லு எல்லாம் என்னிட்டவேண்டாம்... சோம்பேறி அப்பிடி இப்படி என்று இனி எதாவது கதைத்தால் இனி எழும்பி நடக்க கால் இருக்காது கவனம்.. கடிச்சுக்குதறிடுவன் கவனம்
Quote:shobana
இணைந்தது: 03 கார்த்திகை 2003
கருத்துக்கள்: 280
எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 17, 2005 10:39 pm Post subject:
என்னைப்பத்தி கதைக்கலாம் ஏன் என்றால் நான் பேத்தி என்னை மற்றவர்களுடன் கூட்டி குறைச்சுக்கதைக்கிறது இதுவே கடைசியாக இருக்கட்டும் தாத்
கடவுளேளளள !!!! :evil: :evil: :evil: பாருங்கோப்பா இந்த ஞாயத்தை பேரப்பெட்டையள் வெருட்டுறாளவை அதோடை ஒருத்தி சொல்லுறாள் கடிச்சுக்குதறிடுவன் போற போக்கில அப்பு மிருகக்காட்சிசாலையில புலிக்கு மெனுவா போடுங்கள் போல இருக்கு எடியே சின்னாச்சி பாத்தியே உன்ர பேத்தி மாரை :oops: :oops:
ம்ம்
யோவ் 10 :evil: ஒரு 2 நாள் டைம் தாருமன் அந்த 2 நாளும் ம....பு க....ளு பற்றி கதைச்சா பயந்திடுங்கள் :twisted:
எடயப்பு நீயென்டாலும் கேக்கமாட்டியே ம் ம் அது சரி உனக்கே உலகம் புல்லா புரொப்லம் ம்ம் எங்க போய் அழுறது
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
:wink: :wink: :wink: :wink:
வெளியில சொல்லிப்போடாதேங்கோ!!!!
சரி சரி இனி என்ன பேத்தி மாரின்ட காலில விழுவம்
பிள்ளை டமிழ் எதை மறந்தாலும் க...ளை மறந்திடாதை பிள்ளை
பாய்அட சீ காய் சோபனா பேத்தி கவ் ஆர் யு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
( :evil: :evil: :evil: :evil: :evil: :evil: யோவ் 10 :evil: எல்லாம் உம்மாலை தானய்யா :twisted: )
[b]

