04-18-2005, 02:23 AM
இவர்கள் எங்கையோ தொலைத்து எங்கையோ தேடுகிறர்கள் புலத்தில் இங்கு பிறந்தோர் அல்லது சிறு வயதில்வந்தவர்கள் இந்த நாட்டுக்கு பழக்கபட்டிருப்பார்கள் வயதானோர் நாட்டுக்கு செல்வோம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் ஒரு இடைப்பட்ட வயதுள்ளவர்கள் நாட்டுக்கு போக தைரியமில்லாமலும் புலத்தில் திருப்தி படாமலும் இருந்துகொண்டு தொலைத்து எது என்று தெரியாமல் தேடி கொண்டிருக்கிறார்கள்.பில்லை கட்டுவதற்கும் வட்டிக்கும் அதன் குட்டிக்கும் சேர்த்து வட்டி கட்டுவதற்கும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஒரு தேவையின் திருப்தி வர இன்னொரு தேவையை உருவாக்கி கொண்டும சரியோ பிழையோ என்று யோசிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து நடந்து கொண்டு எலி ஓட்டம் ஓடி பின் எதுக்குள்ளையோ போய் எதுக்களாலோயோ திரும்பி வந்து திருப்தியற்றவராய் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்

