Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்படியுனையழைப்பேன்....!!!
#3
சித்திரையில் என்ன இப்போ புத்தாண்டு-ஈழத்
தேசம் அழிந்து கிடக்கையிலே
வெற்றிலை வைக்கும் நிலையுண்டா?
வீட்டினில் பாய்விரிக்க இடமுண்டா-தாலி
கட்டியவன் உயிருடன் உள்ளானா-அடுத்தவீட்டில்
கழுத்தை நீட்டியவள் உயிருடன் உள்ளாளா?
பின் ;வீட்டில் பிள்ளைகள் என்று சொல்ல
பேருக்கும் ஒரிரு ஆளில்லை
முன்வீட்டில் எல்லோரும் மொத்தமாய்
முடிஞ்சு போட்டினம்-பிறகு ஏன்
இப்போ சித்திரைக் கொண்டாட்டம்?
இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள்-ஈழ
மண்ணில் புத்தாண்டை-நாமெல்லாம்
மகிழ்வோடு கொண்டாடுவோம்
I love you more than yesterday less than tomorrow for all souls.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 04-13-2005, 07:56 PM
எனக்கும் நிதர்சனின் ஏக்கம்தான் - by victorp - 04-13-2005, 08:59 PM
[No subject] - by kavithan - 04-14-2005, 12:13 AM
[No subject] - by hari - 04-14-2005, 06:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)