04-12-2005, 04:24 PM
ராமதாசின் மனமாற்றம் எதிர்பார்த்ததான் எதிர்கால நாற்காலி கனவுகளுடன் இருக்கும் அவர் ஒரு அளவு தான் முதலாளிகளை எதிரக்கமுடியும் தொடர்ந்தும் முதலாளித்துவ வர்க்கத்தை பகைக்க விரும்பவில்லை அவ்வளவுதான். இவர்கள் மக்களை உசுப்புஏற்றுவதுல்லாம் வெறு பரபரப்புக்குத்தான்--------------------------------ஸ்ராலின்

