Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகை ஏதுள...?
#15
படகே றுவர்
வலைவீ சுவர்

சந்தத்துக்கும், ஏற்ற இறக்கத்துக்கும் ஏற்ப இவை பிரிக்கப்பட்டுள்ளன.
அவ்வளவுந்தான். அழகூட்டல் என்றும் சொல்லலாம்.

கதறிஈ அழு
புழுதிஈ மணல்

இவற்றில் வருகின்ற "ஈ" என்பது கூடுதல் ஒலிச்சேர்க்கைக்காக இணைக்கப்பட்டுள்ளது. கவிதையின் ஓசைநயத்திற்குள் அடங்குவதற்காக இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. "கதறீ அழு", புழுதீ மணல்" என்றும் எழுதியிருக்கலாம். என்றாலும் ஈ என்பதை தனியே எழுதும் போது "கதறி, புழுதி" என்கின்ற சொற்கள் அப்படியே இருக்கும்.

கவிதைநடைக்கேற்ப ஒலிச்சேர்க்கை இணைத்தது ஒரு காரணமாக இருந்தாலும் கதறிஈ என்னும் போது அது இன்னும் அழுத்தமாக அதன் பொருளை வெளிப்படுத்துகிறது.

வாசித்துக் கருத்துக்கூறிய அனைவர்க்கும் நன்றி.


Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 04-09-2005, 03:48 PM
[No subject] - by tamilini - 04-09-2005, 03:54 PM
[No subject] - by kuruvikal - 04-09-2005, 04:06 PM
[No subject] - by eelapirean - 04-09-2005, 04:51 PM
[No subject] - by KULAKADDAN - 04-09-2005, 04:56 PM
[No subject] - by kuruvikal - 04-09-2005, 04:58 PM
[No subject] - by tamilini - 04-09-2005, 05:11 PM
[No subject] - by kuruvikal - 04-09-2005, 05:16 PM
[No subject] - by tamilini - 04-09-2005, 05:21 PM
[No subject] - by kuruvikal - 04-09-2005, 05:25 PM
[No subject] - by tamilini - 04-09-2005, 05:41 PM
[No subject] - by kuruvikal - 04-09-2005, 05:45 PM
[No subject] - by killya - 04-09-2005, 08:00 PM
[No subject] - by இளைஞன் - 04-10-2005, 01:27 AM
[No subject] - by kuruvikal - 04-10-2005, 01:42 AM
[No subject] - by kavithan - 04-11-2005, 01:17 AM
[No subject] - by இளைஞன் - 04-11-2005, 11:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)