04-09-2005, 02:17 AM
நல்ல கற்பனை
மலர் சிட்டுக்கு சொன்னதோ......அப்படி தானே கற்பனை பண்ணி கொண்டா அது மலரின் தப்பா. பருவத்து மலர்கள் அழகு தனே......அது மலரின் தப்பல்லவே.
வாழ்த்துக்கள் தொடருங்க............ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Quote:பார்வைகள் பரிமாற
மலரின் மாயமறியாது
சிட்டும் மயங்கியது
வந்த பாதை மறந்து
போதையில் வீழ்ந்தது..!
பருவத்து அழகு காட்டி
நயமாய் அழைத்து
வசமாக்கிக் கொண்டது மலர்..!
சிக்காரச் சிட்டும்
சிறைபட்டுப் போனது
தூய மனசும்
பாழ்பட்டுப் போனது....!
மலர் சிட்டுக்கு சொன்னதோ......அப்படி தானே கற்பனை பண்ணி கொண்டா அது மலரின் தப்பா. பருவத்து மலர்கள் அழகு தனே......அது மலரின் தப்பல்லவே.
வாழ்த்துக்கள் தொடருங்க............ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

