09-12-2003, 03:50 PM
புலம்பெயர் மண்ணில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை நாடுகடத்துவதன் மூலம்..... இனி வரும் இளையதலைமுறையினருக்கும் இது ஒரு பாடமாக அமையும்.
இரக்கம் காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
இரக்கம் காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.

