09-12-2003, 01:14 PM
அடக் கருமமே வேலையையும் செய்துன்டு யாழுக்குள்ள திரும்பி வாறதுக்குள்ள எதையோ எழுதிப்போட்டான். மோகனுக்கும் வேலை !
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பின்னை என்ன எல்லாரும் படிக்கவே லண்டன் வருகினம் அல்லது படித்துப்போட்டோ லண்டன் வருகினம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப நீங்கள் சொல்லுறியள்.. புலம் பெயர்ந்து வாழுறதே உந்தக் கற்பழிப்பு,கொலை.கொள்ளை,மிரட்டல்,கள்ளக் காட் உதுகளுக்குத்தானோ ?
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பின்னை என்ன எல்லாரும் படிக்கவே லண்டன் வருகினம் அல்லது படித்துப்போட்டோ லண்டன் வருகினம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப நீங்கள் சொல்லுறியள்.. புலம் பெயர்ந்து வாழுறதே உந்தக் கற்பழிப்பு,கொலை.கொள்ளை,மிரட்டல்,கள்ளக் காட் உதுகளுக்குத்தானோ ?

