09-12-2003, 12:43 PM
பின்னை என்ன எல்லாரும் படிக்கவே லண்டன் வருகினம் அல்லது படித்துப்போட்டோ லண்டன் வருகினம் இப்ப லண்டனிற்கு படித்தவர்கள் வரப்பயப்புடினம் ஏன் தெரியுமோ ஊரிரை தணிக்கை அவனுக்கு என்ன சிந்தனைவரும் சொல்லியோ விளங்கவேணும். பின்னை இவங்கள் என்னத்தை செய்வாங்கள் அதைத்தானே செய்வாங்கள்.
சேது வைக்கும் கருத்தினை நாகரீகமாகவும், பண்பாகவும் முன்வைக்கவும். - மோகன்
சேது வைக்கும் கருத்தினை நாகரீகமாகவும், பண்பாகவும் முன்வைக்கவும். - மோகன்

