Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள்
#14
வவுனியா கல்வியியல் கல்லூரியில் பகிடிவதை குறைந்து உள்ளது. அவர்கள் வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தனர் தற்போது சிலர் செய்யும் தவறுக்காய். கல்லூயை குற்றம் சாட்டுவது தவறு. அத்தோடு நிர்வாகத்தில் உள்ள பிழைகள் இது வரை வெளிகொண்டுவரப்படவில்லை. அதற்க்கு காரணம் மாணவர்கள் தமது பாட்டில் இருப்பது தான் அவர்கள் இடைநிறுத்திய மாணவர்களின் வெறும் 3 பொர் மட்டுமே குற்றவாளிகளாக இருப்பார். அவNர்களோடு திரிந்தவர்கள் பழகியவர்கள் என பார்த்து இடைநிறுத்தினால் மாணவர்கள் நிர்வாகத்துக்கு எதிராக குற்றம் சாட்டாமல் என்ன செய்வார்கள்?
பகிடி வதை என்றால் என்ன?
ஒரு புதுமுக மாணவனை பழைய மாணவர்கள் தம்மோடு இணைப்பதற்காய் செய்யும் பகிடியே.. அதில் தவறில்லை ஆனால் பகிடிவதைகள் பாலியல் வதைகளால் மாறுவது தான் பிரச்சினை.
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-03-2005, 05:51 PM
[No subject] - by kuruvikal - 04-03-2005, 06:23 PM
[No subject] - by Danklas - 04-03-2005, 06:50 PM
[No subject] - by MEERA - 04-03-2005, 06:59 PM
[No subject] - by kuruvikal - 04-03-2005, 07:01 PM
[No subject] - by Danklas - 04-03-2005, 07:06 PM
[No subject] - by kuruvikal - 04-03-2005, 07:17 PM
[No subject] - by Danklas - 04-03-2005, 07:23 PM
[No subject] - by kuruvikal - 04-03-2005, 07:32 PM
[No subject] - by kirubans - 04-03-2005, 07:37 PM
[No subject] - by THAVAM - 04-03-2005, 10:48 PM
[No subject] - by தூயா - 04-07-2005, 03:16 PM
[No subject] - by Nilavan - 04-07-2005, 04:20 PM
[No subject] - by kuruvikal - 04-07-2005, 07:11 PM
[No subject] - by Danklas - 04-07-2005, 08:09 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 07:46 AM
[No subject] - by sinnappu - 04-15-2005, 07:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)