09-12-2003, 11:17 AM
தற்போது சட்டத்தரனி தொடர்பு கொண்டார் அவருடன் வேறு அலுவல்கள் தொடர்பாக கலந்துரையாடினேன் அப்போது கேட்டேன் சீமான் பாஸ்கரலிங்கம் தீவத்தில் எந்த தீவு எண்டு அவர் சொன்னார் அவன் புங்குடி தீவாம் அதையும் இங்கு தெரிவிக்கின்றேன்.
குருவி தாங்கள் எளுதிய கேள்வி குறியானதற்கு நான் பதில் தருகிறேன் தமிழ் இழைஞர்கள் செய்வதெல்லாம் புலிகளின் தலையில் கனடாவில் விளுந்ததற்கு பல ஆதாரங்கள் இருக்கு ஆனால் புலிகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எண்டு எனக்கு நல்லாதெரியும் ஆனால் சுத்துமாத்து செய்துபோட்டு பிடிபடுற எல்லா களுசறைகளும் சொல்லுர ஒரு கதை என்ன தெரியுமோ நான் நாட்டிலை ஆயுதம் ஏந்தி போராடினநான் அங்கு திருப்பி அனுப்பாதையுங்கோ என்னை அரசாங்கம் கைது செய்யும் என்டு
குருவி தாங்கள் எளுதிய கேள்வி குறியானதற்கு நான் பதில் தருகிறேன் தமிழ் இழைஞர்கள் செய்வதெல்லாம் புலிகளின் தலையில் கனடாவில் விளுந்ததற்கு பல ஆதாரங்கள் இருக்கு ஆனால் புலிகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எண்டு எனக்கு நல்லாதெரியும் ஆனால் சுத்துமாத்து செய்துபோட்டு பிடிபடுற எல்லா களுசறைகளும் சொல்லுர ஒரு கதை என்ன தெரியுமோ நான் நாட்டிலை ஆயுதம் ஏந்தி போராடினநான் அங்கு திருப்பி அனுப்பாதையுங்கோ என்னை அரசாங்கம் கைது செய்யும் என்டு

