04-06-2005, 11:26 PM
பருவத்தில்
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,
உங்கள் கவிதை அருமை
கவிதை களம் மேல் விழி வைத்து காத்திருக்கிறான் குருவிகளின் கவிதைக்காக,,,,,,,
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,
உங்கள் கவிதை அருமை
கவிதை களம் மேல் விழி வைத்து காத்திருக்கிறான் குருவிகளின் கவிதைக்காக,,,,,,,

