![]() |
|
உன் நினைவதில் ஓர் வானம் அமை...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உன் நினைவதில் ஓர் வானம் அமை...! (/showthread.php?tid=4563) |
உன் நினைவதில் ஓர் வானம் அமை...! - kuruvikal - 04-04-2005 <img src='http://img109.exs.cx/img109/3143/birdflower9pr.jpg' border='0' alt='user posted image'> <b>பருவத்தில் பறக்கும் அந்த நினைவுகள் சிறகொடித்து சிறை வைத்தேன் பாடம் பயில்கையில் சித்தமது சிதையக் கூடாதென்று...! விவேகானந்தரும் ஜேசுவும் எனக்குள் வந்ததாய் என்னை நானே பெருமைப்படுத்தினேன் எடுத்த கொள்கை தவறா சுதந்திரப் பறவையாய் வாழவென்று....! தொட்டது கெட்டதாக ஒரு கூட்டம் சமூகம் என்று விட்டது தனித்துப் போனேன் என் வழி தனி வழி என்று அது கண்டு சுற்றம் கூட சுதாகரிக்கத் தயங்கியது...! காலக் கண்ணாடி காட்டியது ஒரு வசந்தம் மலராய் வந்தது தந்தது அன்பு மனதெங்கும் நினைவாய் பதிந்தது கொடுமை பண்ணி ஆளுது நினைவது என்னை அடிமையாக்கி...! அன்பென்றாலும் அடிமை வாழ்வு கெஞ்சலும் வழிதலும் அன்புக்குப் பரிசாய்....! ஆர்ப்பரிக்குது மனசு சுதந்திரப் பறவையே உனக்கேன் இந்த நிலை...?! எடுத்தேன் முடிவு மலரவள் அன்பின் அடிமை நினைவுகள் அறுக்க..! ஓர்மத்து வாளெடுத்து கொட்டினேன் போர் முரசு மலரவள் நினைவோடு...! ஓர் விடியலுக்குள்... தோல்வியுள் துவண்டேன் கனவோடு கலந்து மலரவள் நினைவது வென்றது அன்பு யுத்தம்...! மீண்டும் நான் மீளமுடியா அடிமையாகி மலரவள் நினைவோடு அலைகிறேன்....! காலம் எனக்கு விலங்கிட்டு உன்னோடு கட்டி வைக்குமோ என்ற பயம் மலரே மண்றாடுகிறேன்... குருவி நான் சுதந்திரப் பறவையாய் சிறகடிக்க உன் நினைவதில் ஒரு வானம் அமை...! அதுபோதும்... உன் அடிமையாகினும் கொள்கை காத்ததற்கு சான்றாக...!</b> - tamilini - 04-04-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பருவத்தில் பறக்கும் அந்த நினைவுகள் சிறகொடித்து சிறை வைத்தேன் பாடம் பயில்கையில் சித்தமது சிதையக் கூடாதென்று...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்ப எந்த நிலையில இருக்கு குருவீஸ்..?? அது சரி கொண்ட கொள்கையில உறுதியாய் நிக்கத்தெரியாத உங்களுக்கு எல்லாம் எதுக்கு.. நினைவு.. அதுவும் மலரின் நினைவு. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-04-2005 கொண்ட கொள்கைகள் வாழுது... இழக்கப்படேல்ல...! என்றாலும் காட்டப்படும் அன்புக்கு ஒரு மரியாதை அளிக்க வேண்டாமோ....அன்பு தானே கொள்கைகளைக் காவவே உறுதுணையா இருக்குது...அதுதான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 04-04-2005 நல்லாயிருக்கு............ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- eelapirean - 04-04-2005 குருவி நன்றாக இருக்கிறது கவிதை - hari - 04-04-2005 குருவி நன்றாக இருக்கிறது கவிதை வாழ்த்துக்கள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-04-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அன்பென்றாலும் அடிமை வாழ்வு கெஞ்சலும் வழிதலும் அன்புக்குப் பரிசாய்....! ஆர்ப்பரிக்குது மனசு சுதந்திரப் பறவையே உனக்கேன் இந்த நிலை...?! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அன்ப்க்கு அடிமையாவதில் தவறேதும் இல்லை. அதில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அந்த சிறையிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யமாட்டீர்கள். - KULAKADDAN - 04-04-2005 அப்படியா மதன்.....ஆமா.......சொந்தமா......சுட்டதா............ :wink: - THAVAM - 04-04-2005 அழகாக அன்பை பற்றி களத்தில் களமிறக்கிய குருவிக்கு தவத்தாரின் வாழ்த்துக்கள் ___________________________________________________________________ [size=18]'' அன்புக்கு நான் அடிமை''____________________________________________________________________ - kuruvikal - 04-04-2005 அன்பு உள்ளங்கள் உங்கள் அனைவரினதும் விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் குருவிகளின் அன்பு கலந்த நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-04-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அன்பென்றாலும் அடிமை வாழ்வு கெஞ்சலும் வழிதலும் அன்புக்குப் பரிசாய்....! ஆர்ப்பரிக்குது மனசு சுதந்திரப் பறவையே உனக்கேன் இந்த நிலை...?! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அன்ப்க்கு அடிமையாவதில் தவறேதும் இல்லை. அதில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அந்த சிறையிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யமாட்டீர்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஆனால் கெஞ்சலும் வழியலும் நல்லாவா இருக்கும்..?? குருவி இனத்திற்கே. அவமானம் இல்லையா..?? :wink: - kuruvikal - 04-04-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அன்பென்றாலும் அடிமை வாழ்வு கெஞ்சலும் வழிதலும் அன்புக்குப் பரிசாய்....! ஆர்ப்பரிக்குது மனசு சுதந்திரப் பறவையே உனக்கேன் இந்த நிலை...?! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அன்ப்க்கு அடிமையாவதில் தவறேதும் இல்லை. அதில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அந்த சிறையிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யமாட்டீர்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஆனால் கெஞ்சலும் வழியலும் நல்லாவா இருக்கும்..?? குருவி இனத்திற்கே. அவமானம் இல்லையா..?? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அதுதானே... சரியான விளக்கம் தமிழினி உங்களுக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-04-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 04-04-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஓர் விடியலுக்குள்... தோல்வியுள் துவண்டேன் கனவோடு கலந்து மலரவள் நினைவது வென்றது அன்பு யுத்தம்...! மீண்டும் நான் மீளமுடியா அடிமையாகி மலரவள் நினைவோடு அலைகிறேன்....! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வெட்ட வெட்ட துளிர்க்கும் வேரிழந்தும் துடிக்கும் வாய்மையான காதல் காத்திருந்து வெல்லும் காதலுக்கு அடிமைகள் இல்லை அடிமை விலங்கிடவும் தெரியாது சுதந்திர வானில் சிறகடிக்க காதல் தடையிருக்காது மனம் கவர்ந்தவள் மலரோடு காதல் வானிலே சுதந்திரமாய் சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள் குருவி அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->உங்கள் கவி மிக மிக அழகாகவும் ஆழமாகவும் மனதைக் கவர்ந்து விட்டது குருவி அண்ணா..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-04-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->அப்படியா மதன்.....ஆமா.......சொந்தமா......சுட்டதா............ :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சொந்தம் தான் 8) - Mathan - 04-04-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அன்பென்றாலும் அடிமை வாழ்வு கெஞ்சலும் வழிதலும் அன்புக்குப் பரிசாய்....! ஆர்ப்பரிக்குது மனசு சுதந்திரப் பறவையே உனக்கேன் இந்த நிலை...?! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அன்ப்க்கு அடிமையாவதில் தவறேதும் இல்லை. அதில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அந்த சிறையிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யமாட்டீர்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஆனால் கெஞ்சலும் வழியலும் நல்லாவா இருக்கும்..?? குருவி இனத்திற்கே. அவமானம் இல்லையா..?? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> இதில் மானம் அவமானம் பார்க்க கூடாது, அப்படி பார்த்தால் அதற்கு ஈகோ என்று பெயர் - kuruvikal - 04-04-2005 தயக்கமாகத்தான் இருக்கும்.... பார்த்துப் பார்த்து கொண்ட அன்பும் காதலும் அவமானப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற தயக்கம்...அது ஈகோ அல்ல....! உண்மையான அன்புக்கு முன் ஈகோ...அடிபட்டுவிடும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 04-04-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-KULAKADDAN+--><div class='quotetop'>QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->அப்படியா மதன்.....ஆமா.......சொந்தமா......சுட்டதா............ :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சொந்தம் தான் 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அப்ப நம்மாக்களுக்கு ஆலொசனை தேவைப்பட்டா......அள்ளி வழங்குவீங்க........ :wink: நாம்மளுக்கும் பின்னடிக்கு தேவைப்பட்டா கேக்கலாமோ.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-05-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இதில் மானம் அவமானம் பார்க்க கூடாது, அப்படி பார்த்தால் அதற்கு ஈகோ என்று பெயர் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வழியிறது அவமானமாய் அசிங்கமாய் தெரியலையா..?? ஆண் என்றால் என்ன பெண்ணென்றால் என்னஃஃ ஒரு மிடுக்கு இருக்கோனும. இல்லையா அது பறவைகளுக்கு தெரியாதோ என்று நினைச்சன். நீங்கள் சொல்லுறதும் சரி தான் இப்படிப்பட்ட சின்னச்சின்ன விடயங்கள் தான் ஈகோவிற்கு வழி வகுக்குமோ என்னமோ. :wink: - Mathan - 04-05-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--> அப்ப நம்மாக்களுக்கு ஆலொசனை தேவைப்பட்டா......அள்ளி வழங்குவீங்க........ :wink: நாம்மளுக்கும் பின்னடிக்கு தேவைப்பட்டா கேக்கலாமோ.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆலோசனை ஒன்றுதானே இலவசமாக கொடுக்க கூடியது நிச்சயமாக வழங்கலாம், தேவைப்பட்டால் கேளுங்கள், ஆனால் இந்த விடயங்களுக்கு ஆலோசனை உங்களுக்கு தேவைப்படாது, இது உணர்வுபூர்வமானது இந்த கலையும் சொல்லி தெரிவதில்லை, |