04-06-2005, 12:02 PM
தம்பி சுந்தர் கவிதை பிரமாதம் உன்ர கவிதையப்பு என்னை கடந்து வந்த நாளுக்கு கொண்டு சென்று விட்டது உன் கவியால் என் கைகள் கிறுக்கிய சில கீறல்கள்......
கண்ணே! என்
கண்களில் தெரிகிற
குருதிச்சுவடுகள் எல்லாம்
நான் இமைக்காமல்
கண்ணில் வடித்த
கவிதை வரிகள்
______________________________________________________________________
18]''அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.......''[/color]
______________________________________________________________________
கண்ணே! என்
கண்களில் தெரிகிற
குருதிச்சுவடுகள் எல்லாம்
நான் இமைக்காமல்
கண்ணில் வடித்த
கவிதை வரிகள்
______________________________________________________________________
18]''அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.......''[/color]
______________________________________________________________________

