04-06-2005, 07:27 AM
ஒருவர் தவறு செய்து திருந்தும் போது தான் மற்றவர்கள் அந்த தவறை செய்யாது தவிர்ப்பார்கள்....ஒரு பாடல் வரி ஞாபகத்திற்கு வருகிறது..." தவறுகள் செய்து செய்து திருந்திய பின் தான் நாகரிகம் தோன்றியது" என்று....ஒருவர் செய்த தவறு, மற்றவர்கள் செய்யாது இருக்கக ஒரு தடையாக இருக்கும் :wink: :wink: :wink: :wink:
" "
" "
" "

