04-06-2005, 12:43 AM
பாதி இரவுகளிலும்
பனிப்போர்வையிலும்
உன் நினைவுகள் நெருப்பை மூட்டும்
உன் விழிக்கரங்கள்
என்னுள் புகுந்து
என் நரம்புகளை மீட்டும்
எந்த செடியில் மலர்ந்தாய் நீ
வாடாமல் என்னை வாட்டும்
வித்தை எங்கு கற்றாய்
உன்னாø ஈர்ப்பு விசை
இழந்து தவிக்கிறேன்
உனக்கு பாதைகள் போட
மலர்கள் குவிக்குறேன்
உன்னை நினைத்து நினைத்து
நெஞ்சம் சரிகிறது
என்னுள் நிரம்பியிருக்கும் நீ
என்விழிகள் வழியே
மட்டும் சிந்துகிறாய்
கண்ணீராய் ,,,,,,,,,
பனிப்போர்வையிலும்
உன் நினைவுகள் நெருப்பை மூட்டும்
உன் விழிக்கரங்கள்
என்னுள் புகுந்து
என் நரம்புகளை மீட்டும்
எந்த செடியில் மலர்ந்தாய் நீ
வாடாமல் என்னை வாட்டும்
வித்தை எங்கு கற்றாய்
உன்னாø ஈர்ப்பு விசை
இழந்து தவிக்கிறேன்
உனக்கு பாதைகள் போட
மலர்கள் குவிக்குறேன்
உன்னை நினைத்து நினைத்து
நெஞ்சம் சரிகிறது
என்னுள் நிரம்பியிருக்கும் நீ
என்விழிகள் வழியே
மட்டும் சிந்துகிறாய்
கண்ணீராய் ,,,,,,,,,

