09-11-2003, 08:23 AM
எயிட்ஸ் HIV எனும் வைரசின் மூலம் பரவுகிறது...! இவ்வைரசானது உடற்பாய் பொருட்கள் (குருதி,நிணநீர்,பிறப்புறுப்புத் திரவங்கள்,உமிழ்நீர்,பாற்சுரப்பு) என்பனவற்றில் உடல் வெப்பநிலையில் பல காலம் வாழக்கூடியவை...ஆனால் உடலுக்கு வெளியில் சில நிமிடங்களிலேயே அழிந்துவிடக்கூடியவை.....! மேற்படித்திரவங்கள்..... குருதி மாற்றீடு, தொற்று நீக்கற்ற ஊசிகளை பாவித்தல் சவர அலகுகளைப்பாவித்தல்,உடற்காயங்கள்,ஊசிகள்,உடலுறவு,பாலூட்டல்,காயம்பட்ட உதட்டில் முத்தமிடல்,தாயின் சூல்வித்தகத்தின் மூலம்..... நேரடியாகப் பரிமாறப்படும் போது ஓர் எயிட்ஸ் நோயாளியிடமிருந்து வைரசானது மற்றவருக்கு பரவுக்கூடியது....!
இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை...ஆனாலும் நோயாளியின் ஆயுளை சற்றே அதிககாலம் அதிகரித்து வைக்கக் கூடிய விலைகூடிய மருந்துகள் உள்ளன....!
எது எப்படி இருப்பினும் வருமுன் காப்பதே சிறந்தது எனவே வைரஸ் தொற்றுக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதே இந்நோயிலிருந்தும் விலகியிருக்க உறுதியான வகை செய்யும்....!
முக்கியமாக இந்நோய் எயிட்ஸ் தாயிலிருந்து குழந்தைக்கும் எயிட்ஸ் கணவன் அல்லது மனைவியிடமிருந்து மற்றவருக்கென பரிமாறப்படுகிறது...இன்று உலகில் தகாத தெரியாத நபர்களுடனான உடலுறவின் மூலமே இந்நோய் அதிகம் பரவுகிறது...அதையடுத்து போதவஸ்து பாவிக்கும் நபர்கள் ஏற்றும் ஊசிகள் மூலம் பரவுகிறது....!
உடலுறவின் போது ஆணுறைகள் பாவிப்பது குறைந்த சதவீதப்பாதுகாப்பையே உத்தவாதப்படுத்துகிறது என்பதையும் இங்கு கவனிப்பது நல்லது...! உலகில் பெண்களே இந்நோய்க்கான காவிகளாக அதிகம் விளங்குகின்றனர்....! இந்நோய் குரங்கிலிருந்து மனிதனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது...அண்மையில் சார்ஸ் வைரசும் விலங்குகளில் இருந்தே மனிதனுக்கு தொற்றியதாக சீன உயிரியல் விஞ்ஞானிகள் மிக அண்மையில் தெரிவித்திருந்தனர்.
எமது சமூகத்தின் ஒருவனுக்கு ஒருத்தி எனும் சமூகவியல் ஒழுக்கம் இந்நோய் எமது சமூகத்தில் அதிகம் பெருகுவதை நிச்சயம் தடுக்கும்...ஆனால் இன்று அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்.....?????!!!!!!! அத்துடன் போதவஸ்த்துப்பழக்கம் அதிகரிப்பு, பாதுகாப்பற்ற குருதி மாற்றீடு,சலூன்களில் சவர அலகுகள் பாவிப்பு என்பன எமது சமூகத்துள் இந்நோய் அதிகம் பரவவும் வகை செய்யலாம்....!
இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை...ஆனாலும் நோயாளியின் ஆயுளை சற்றே அதிககாலம் அதிகரித்து வைக்கக் கூடிய விலைகூடிய மருந்துகள் உள்ளன....!
எது எப்படி இருப்பினும் வருமுன் காப்பதே சிறந்தது எனவே வைரஸ் தொற்றுக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதே இந்நோயிலிருந்தும் விலகியிருக்க உறுதியான வகை செய்யும்....!
முக்கியமாக இந்நோய் எயிட்ஸ் தாயிலிருந்து குழந்தைக்கும் எயிட்ஸ் கணவன் அல்லது மனைவியிடமிருந்து மற்றவருக்கென பரிமாறப்படுகிறது...இன்று உலகில் தகாத தெரியாத நபர்களுடனான உடலுறவின் மூலமே இந்நோய் அதிகம் பரவுகிறது...அதையடுத்து போதவஸ்து பாவிக்கும் நபர்கள் ஏற்றும் ஊசிகள் மூலம் பரவுகிறது....!
உடலுறவின் போது ஆணுறைகள் பாவிப்பது குறைந்த சதவீதப்பாதுகாப்பையே உத்தவாதப்படுத்துகிறது என்பதையும் இங்கு கவனிப்பது நல்லது...! உலகில் பெண்களே இந்நோய்க்கான காவிகளாக அதிகம் விளங்குகின்றனர்....! இந்நோய் குரங்கிலிருந்து மனிதனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது...அண்மையில் சார்ஸ் வைரசும் விலங்குகளில் இருந்தே மனிதனுக்கு தொற்றியதாக சீன உயிரியல் விஞ்ஞானிகள் மிக அண்மையில் தெரிவித்திருந்தனர்.
எமது சமூகத்தின் ஒருவனுக்கு ஒருத்தி எனும் சமூகவியல் ஒழுக்கம் இந்நோய் எமது சமூகத்தில் அதிகம் பெருகுவதை நிச்சயம் தடுக்கும்...ஆனால் இன்று அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்.....?????!!!!!!! அத்துடன் போதவஸ்த்துப்பழக்கம் அதிகரிப்பு, பாதுகாப்பற்ற குருதி மாற்றீடு,சலூன்களில் சவர அலகுகள் பாவிப்பு என்பன எமது சமூகத்துள் இந்நோய் அதிகம் பரவவும் வகை செய்யலாம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

