09-11-2003, 07:00 AM
[b]கடலுக்குள் இருக்கும்போது காட்டானையையும் கவ்விக்கதற வைக்கும் முதலை கரைக்கு வந்தால் பூனையைக்கூடப் பிடித்திழுக்க முடியாது. தான் வசிக்கும் தண்ணீரில் இருக்கும் வரைதான் அதற்குப்பலம்.அதைப்போலவே பணக்காரனும் பதவியிலிருப்பவனும் அவரவர் ஒழுங்கு நியதி தவறினால் செல்வம் சீரழியும். செல்வாக்கு அழிந்து போகும்.
-விவேக சிந்தாமணி
nantri -www.webtamilan.com
-விவேக சிந்தாமணி
nantri -www.webtamilan.com
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

