09-10-2003, 01:29 PM
வடக்குக்கிழக்கில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...மிக அண்மைக்காலத்தில் மட்டும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் (யாழ்ப்பாணம்-06,மட்டக்களப்பு-04,திருமலை-02) இங்கு இனங்காணப்பட்டுள்ளனர்...! தொற்றுக்குள்ளானவர்களில் பலரும் வெளிநாடுகளில் (மேற்குல நாடுகள் மற்றும் இந்தியா) இருந்து வருபவர்களாக அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து செல்வோர் எதிர்காலத்தில் கடும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.....!
தற்போதய யாழின் சமுதாயச் சீரழிவு விரைவான எயிட்ஸ் தொற்றுக்கு வழிவகுக்கவும் செய்யலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...எனவே இவற்றை முளையிலேயே அழிப்பதே சமுதாயத்திற்கு சிறந்ததாகவும் அமையும்...!
Our Thanks to Tamilnet.
தற்போதய யாழின் சமுதாயச் சீரழிவு விரைவான எயிட்ஸ் தொற்றுக்கு வழிவகுக்கவும் செய்யலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...எனவே இவற்றை முளையிலேயே அழிப்பதே சமுதாயத்திற்கு சிறந்ததாகவும் அமையும்...!
Our Thanks to Tamilnet.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

