03-31-2005, 07:13 AM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் தூயா... எப்பதான் நீங்களெல்லாம் திருந்திறதா இருக்கிறியள்.. நோய் வந்தால் வைத்தியசாலைக்குப் போகமாட்டியள்... கோயிலுக்குப் நூல் கட்டப் போவியள்... திருமணம் என்றால்...மனப்பொருத்தம் பார்க்க மாட்டியள்..சாட் பாப்பியள்...இப்ப குழந்தை பார்க்க...ஸ்கன் செய்யமாட்டியள்... சாட் பாருங்க... எப்பதான் தமிழர்கள் சரியானதை சரியான நேரத்தில் தேர்தெடுத்துச் செய்ய முனையப் போகின்றனரோ..??! :!: :?:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் தான் திருந்த மாட்டேன் என்கிறீர்கள். ஒரு விடயத்தில் ஆர்வம் இருந்தால் அதில் நம்பிக்கை என்று சொல்வதா?? நான் பிரெஞ் படிக்கிறேன். அதற்காக தமிழுக்கு துரோகம் செய்கிறேன் என சொல்வதா. பலதும் கற்றால் தான் பண்டிதன் ஆகா முடியும். களவையும் கற்று மற..இதுவும் அப்படித்தான். ஒரு ஆர்வம். அவ்வளவே.
டக்கு - அறிக்கை விட்டமா, 10 போஸ்ட் போட்டமா என்று இருக்க வேண்டும். சரியா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் தான் திருந்த மாட்டேன் என்கிறீர்கள். ஒரு விடயத்தில் ஆர்வம் இருந்தால் அதில் நம்பிக்கை என்று சொல்வதா?? நான் பிரெஞ் படிக்கிறேன். அதற்காக தமிழுக்கு துரோகம் செய்கிறேன் என சொல்வதா. பலதும் கற்றால் தான் பண்டிதன் ஆகா முடியும். களவையும் கற்று மற..இதுவும் அப்படித்தான். ஒரு ஆர்வம். அவ்வளவே.
டக்கு - அறிக்கை விட்டமா, 10 போஸ்ட் போட்டமா என்று இருக்க வேண்டும். சரியா?
[b][size=15]
..
..

