03-31-2005, 12:49 AM
சிவயோகம் மன்றத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் " பூவரசுவேலியும் புழுனிக்குஞ்சுகளும்...கவிதைத்தொகுதி அண்மையில் வெளியிடப்பட்டது. மிகச்சிறப்பான நிகழ்வாக அமைந்தது;
வெளியீட்டுரை நிகழ்த்தவிருந்த ஊடகவியலாளர் திருபொ.ஐங்கரநேசன் அவர்கள் கொழும்பிலிருந்து வருவதில் தவிர்க்கமுடியாத காரணம் ஏற்பட்டதாக தெரியப்பட்டது;
எழுத்தாளர்.புதுசு திரு அ.இரவி அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
நாடகஆசான்.பிரபல ஊடகவிளலாளர் ஐபிசி தந்தை என அன்பாக அழைக்கப்படும் திரு.ஏ.சிதாசீசியஸ் அவர்களும் சமூகமளிக்கவில்லை..;;
எனவும் அறியப்படுகிறது;
தேசியக்கவிஞரின் கவிதைத்தொகுதி வெளியீடு மகச்சிறப்பாக இடம்பெற்றது.
அனைத்து தமிழர்களும் தரிசிக்க வேண்டிய ஒரு சுகமான அனுவத்தோப்பு என்றே சொல்லத்தோன்றுகிறது.
வெளியீட்டுரை நிகழ்த்தவிருந்த ஊடகவியலாளர் திருபொ.ஐங்கரநேசன் அவர்கள் கொழும்பிலிருந்து வருவதில் தவிர்க்கமுடியாத காரணம் ஏற்பட்டதாக தெரியப்பட்டது;
எழுத்தாளர்.புதுசு திரு அ.இரவி அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
நாடகஆசான்.பிரபல ஊடகவிளலாளர் ஐபிசி தந்தை என அன்பாக அழைக்கப்படும் திரு.ஏ.சிதாசீசியஸ் அவர்களும் சமூகமளிக்கவில்லை..;;
எனவும் அறியப்படுகிறது;
தேசியக்கவிஞரின் கவிதைத்தொகுதி வெளியீடு மகச்சிறப்பாக இடம்பெற்றது.
அனைத்து தமிழர்களும் தரிசிக்க வேண்டிய ஒரு சுகமான அனுவத்தோப்பு என்றே சொல்லத்தோன்றுகிறது.

