03-30-2005, 11:35 PM
இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பு முதல் நிகழ்வினை மிகச் சிறப்பாக நிகழ்த்தியுள்ளனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஒழுங்குகளுடன் அடம்பெற்மை பாராட்டுக்குரியது;. யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை மிகவும் சிறப்பு. தமிழ் இளையவர்கள் வளர நம்மாலான பங்களிப்புக்களை வழங்க அனைவரும் முன்வரவேண்டும்.

