03-30-2005, 07:22 PM
நல்ல முடிவு மகாத்மா.. மனதை திருப்திப்படுத்த முடியாதவனுக்குத்தான் குழப்பம் அதிகம்...அவர்களால் எவ்வளவுதான் முயன்றாலும் அதை அமைதிப்படுத்த முடியாது... அப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த மற்றவர்களில் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்...அவர்களால் நிறைவை எட்டவே முடியாது...எனவே அப்படியானவர்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விலகி இருப்பதுதான் நல்லம்...அவர்கள் தங்களளவில் திருப்திப்பட்டு நிம்மதி பெறவாவது உதவும்....! பாவம் அவர்கள்...தங்கள் இயலாமையால்...பலவீனத்தால் வேகுகிறார்கள்..அதை வளர்க்க இடமளிப்பது கூட அமைதியை நாடுபவனுக்கு ஆகாது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

