03-30-2005, 10:05 AM
shiyam Wrote:இலங்கையரசிற்கு மக்கள் நாய்கள் தானே இதில் கவலைப்பட என்ன இருக்கு
தம்பி பிழைவிட்டுட்டாய் இலங்கை மக்களிலும் தமிழ் மக்களைதான் நாய்கள் போல நினைக்கினம்....நாய்களிலிலும் பல சாதி இருகெண்டு அவைக்கு தெரியேலை....வேட்டைநாய்கள்களுக்கு கோவம் வந்தா என்ன நடக்கும் தெரியும்தானே.....

