03-29-2005, 05:10 PM
நாய்களுக்கு வழங்கப்படும் தகரத்திலடைக்கப்பட்ட உணவுää திருகோணமலை நகரில் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதை மாகாணச் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதே ரக டின் உணவுää நாட்டின் தென்பகுதியில் கடல்கோளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. இப்போது திருகோணமலை நகரிலும் சுற்றுப்புறங்களிலும் இவ்வுணவு வகைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகää சுகாதாரத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீட்டுப் பிராணிகளுக்குக் கொடுக்கும் ரின் உணவை பாவிப்பது மனிதனின் உடல்நலத்தைப் பாதிக்கும் என்று சகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நன்றி நிதர்சனம்
நன்றி நிதர்சனம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

